Wednesday 24 December, 2008

Merry Christmas

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே...
அதிரூபன் தோன்றினானே...
வைக்கோலின் மேல் ஒரு வைரமாய் வைரமாய்...
வந்தவன் தோன்றினானே...
வின்மீண்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ...
புகழ்மைந்தன் தோன்றினானே...
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே...
சிசுபாலன் தோன்றினானே...

இனிய கிருஸ்த்துமஸ் திருநாள் வாழ்த்துகள்....

-சரவணக்குமார்.